தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து களமாடி பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு வீரச்சாவடைந்த மறவர்களை – காவிய நாயகர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகமெங்கும்...
Read moreதேசவிடுதலைக் கனவுடன் ஈழ மண்ணில் விதையான எங்கள் மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற உன்னத நாளே மாவீரர் நாள் ஆகும். எம் தேசவிடுதலையின் பெருந்தாகத்தின் குறியீட்டு நாளிது. தங்கள்...
Read moreஇறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப்...
Read moreமின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2014-2022 காலப்பகுதியில் மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும் ஒழுங்குமுறை அதிகாரிகள்...
Read moreயாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில்...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 623 குடும்பங்களைச் சேர்ந்த 1789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடர் நிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக...
Read moreவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை உமைப் பற்றியெந்த காவியமும் இல்லைஉம் பெயர் போலொரு காவியமும்...
Read moreஇலங்கையின் இனப்பிரச்சினை சம்மந்தமாகவும் அதற்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார தனது சிம்மாசன உரையில் பேசவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 248 குடுப்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
Read more