Easy 24 News

Sri Lanka News

தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து களமாடி பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு வீரச்சாவடைந்த மறவர்களை – காவிய நாயகர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகமெங்கும்...

Read more

தலைவரின் வழி நடப்போம்! மாவீரரின் கனவை சுமப்போம்!! – ஊடகப் போராளி கிருபா பிள்ளை

தேசவிடுதலைக் கனவுடன் ஈழ மண்ணில் விதையான எங்கள் மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற உன்னத நாளே மாவீரர் நாள் ஆகும். எம் தேசவிடுதலையின் பெருந்தாகத்தின் குறியீட்டு நாளிது. தங்கள்...

Read more

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் | தீபச்செல்வன்

இறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப்...

Read more

மின்சாரக் கட்டண திருத்தம் – மின்சார சபை வெளியிட்ட அறிக்கை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2014-2022 காலப்பகுதியில் மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும் ஒழுங்குமுறை அதிகாரிகள்...

Read more

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில்...

Read more

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 623 குடும்பங்கள் பாதிப்பு !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 623 குடும்பங்களைச் சேர்ந்த 1789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்கள், 2476 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடர் நிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக...

Read more

பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

வீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை உமைப் பற்றியெந்த காவியமும் இல்லைஉம் பெயர் போலொரு காவியமும்...

Read more

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை : சிறிநேசன் எம்.பி ஆதங்கம்

இலங்கையின் இனப்பிரச்சினை சம்மந்தமாகவும் அதற்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார தனது சிம்மாசன உரையில் பேசவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read more

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை காரணமாக 248 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 248 குடுப்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read more
Page 214 of 1098 1 213 214 215 1,098