மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் படி, யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச்...
Read moreநடிகர்கள் விவேக் பிரசன்னா - பிரவீன் ராஜா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' ரிங் ரிங் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள்...
Read moreவவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த அதிகாரி பணி...
Read moreநவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான அரச மரமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (29) வீசிய பலத்த...
Read moreஎங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால்...
Read moreநாடு மெதுமெதுவாக பிரிவினைவாதத்திற்கு சென்று ஈழம் உருவாகுமா என்ற சந்தேகம் எழுகின்றது என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர (Sugeeswara Bandara) பண்டார தெரிவித்துள்ளார். இது...
Read moreவன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன்...
Read more“பல வாரங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு தயாராவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி, நாடாளுமன்றத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,” இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreசீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை (AL Exam) மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் (Department of Examinations)...
Read moreமாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் (Mullaitivu) பதிவாகியுள்ளது. குறித்த மனதை உருக்கும் சம்பவம் நேற்றையதினம்...
Read more