Easy 24 News

Sri Lanka News

மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது!

மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் படி, யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச்...

Read more

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரிங் ரிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர்கள் விவேக் பிரசன்னா - பிரவீன் ராஜா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' ரிங் ரிங் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள்...

Read more

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த அதிகாரி பணி...

Read more

நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது!

நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான அரச மரமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (29) வீசிய பலத்த...

Read more

‘எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை’ | டில்வின் சில்வா

எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால்...

Read more

ஈழம் உருவாகுமா : அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் புதிய மக்கள் முன்னணி

நாடு மெதுமெதுவாக பிரிவினைவாதத்திற்கு சென்று ஈழம் உருவாகுமா என்ற சந்தேகம் எழுகின்றது என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர (Sugeeswara Bandara) பண்டார தெரிவித்துள்ளார். இது...

Read more

வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர் உபாலி | புதிய பாலம் அமைக்க நடவடிக்கை

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன்...

Read more

வடக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மறந்து செல்பி எடுக்கும் ஆளும்கட்சி எம்.பிக்கள் : வெளிவரும் குற்றச்சாட்டு

“பல வாரங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு தயாராவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி, நாடாளுமன்றத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,” இவ்வாறு  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read more

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை (AL Exam) மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் (Department of Examinations)...

Read more

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு – மனதை உருக்கும் சம்பவம்

மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் (Mullaitivu) பதிவாகியுள்ளது. குறித்த மனதை உருக்கும் சம்பவம் நேற்றையதினம்...

Read more
Page 213 of 1098 1 212 213 214 1,098