Easy 24 News

Sri Lanka News

நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் – ஜனாதிபதி

தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை...

Read more

நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாக அமையட்டும் – பிரதமர் 

நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவை சேனாதிராஜா அவர்களைப் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவை...

Read more

சயனைட் நாவல் விமர்சனம் – சிவரஞ்சனி

நூல் : சயனைட்ஆசிரியர் : தீபச்செல்வன் நிகழ்காலமும் போர்க்களமும் - நிகழ்காலமும் போர்க்களமும் தொடர்ந்தோடி வந்து கடைசியில் நிகழ்காலமே போர்க்களம் தான் என்று முடிகிறது சயனைட் நாவல்....

Read more

மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர்

கிளிநொச்சியில் குளத்தில் குதித்த நபரொருவர் காணாமல் போயியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம்...

Read more

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியைத் தொடர இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

Read more

சிக்குவாரா ரணில் – விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கையொப்பம் கொண்டதாகக் கூறப்படும் கடிதம், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...

Read more

யோஷிதவிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் மீட்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

Read more

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு அறைகூவல்

இலங்கையின் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் அருட்பணி.து.ஜோசப்மேரி மற்றும் தலைமை...

Read more

ஜனாதிபதி அனுர யாழ். விஜயம் : போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க...

Read more

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம் 

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று (29) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை...

Read more
Page 194 of 1096 1 193 194 195 1,096