Easy 24 News

Sri Lanka News

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால் இந்த ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படுவர் | நளின் பண்டார

அரசாங்கத்துக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என அரச அதிகாரிகளும், நிறுவனத்தலைவர்களும், துறைசார் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த நாளில் நாட்டு மக்களால் இவர்கள் ஆட்சியிலிருந்து...

Read more

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலுக்கு இலண்டனில் அறிமுக நிகழ்வு

ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜூன் 14ஆம் நாளன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை...

Read more

புலிகள் தோற்கடிக்கப்படவில்லை: புலம்பித் திரியும் நாமல்.!

புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்பதாலேயே கனடாவில் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal...

Read more

வடக்கில் அரசாங்கத்தின் காணி சுவீகரிப்பு : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

காணி அபகரிப்பு நோக்கத்துடன் 28.03.2025இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...

Read more

ஜேர்மன் செல்லும் ஜனாதிபதி அநுர : காத்திருக்கும் சவால்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும், போர்க்கால பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...

Read more

வட, கிழக்கில் உள்ள பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர் 

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்...

Read more

யாழில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி,...

Read more

கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேறியது

கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை  நினைவுத்தூபியை அமைப்பதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read more

இலங்கையில் சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம் : சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்

இந்த நாட்டில் சிங்கள பேரினவாதிகளோடு வாழ முடியாமல் தமிழீழம் தாருங்கள் என்று சயனைட் வில்லைகளைக் கட்டிக்கொண்டு ஒரு இனம் போராடியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை  இனப்படுகொலை என்ற சொல்லை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்திற்கு...

Read more
Page 144 of 1089 1 143 144 145 1,089