Easy 24 News

Sri Lanka News

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால...

Read more

சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறதாம் அரசு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த...

Read more

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடி வெளியிட்ட அறிக்கை

வடக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் வங்கிகளில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தெகையான தங்கம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் விடுதலைப் புலிகளின்...

Read more

வடக்கில் 7 வருடங்களின் பின் திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்

வவுனியாவில் (Vavuniya) கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி...

Read more

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் புதன்கிழமை (3) இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சை கடந்த ஆகஸ்ட்...

Read more

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை ஜனசெத்த...

Read more

மனிதப் புதைகுழிகள், தமிழ் இனப்படுகொலைகளுக்கான நீதிகோரி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்பு

கிளிநொச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்டபட்ட இயக்கச்சி பகுதியில்  செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச்...

Read more

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில் அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது செவ்வாய்க்கிழமை (2) கிடைக்கப் பெறாமையால் இவ்வழக்கானது இம்மாதம்...

Read more

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு 

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில்...

Read more

சஜித்தை நெருங்கிய கைது! வலுவான சாட்சியத்துடன் இறுதிக்கட்டத்தில் விசாரணை

எதிர்க்கட்சியின் முன்னணி அரசியல்வாதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப்புலானாய்வு திணைக்களம் தயாராகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சராக இருந்த காலத்தில் பொது ஊழியர்களை தனிப்பட்ட...

Read more
Page 119 of 1112 1 118 119 120 1,112