யாழில் இரு வாள்வெட்டுக்குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவமானது யாழ்.முளாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இரு குழுக்களுக்கு...
Read moreஅனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தென்...
Read moreஅல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதி காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்தமையால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்...
Read moreநாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது நடவடிக்கைகளானது நேற்று சனிக்கிழமை...
Read moreபயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. சம...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, ஜூன் 2025 நிலவரப்படி இலங்கையின் மொத்த மக்கள் தொகை 23,231,193 ஆகும். அதன்படி, உலகின் அதிக மக்கள் தொகை...
Read more"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோண்டினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது."என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்...
Read moreவெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்தியாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருக்க...
Read moreஇலங்கை உட்பட்ட சில நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறல் திட்டங்களுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நிதியுதவியை வெட்டும் பரிந்துரைகள் குறித்த விரிவான ஆய்வுகள்...
Read moreஉப்பு வியாபாரம் கூட செய்ய முடியாதவர்களுக்கு எவ்வாறு கல்வி சீர்திருத்தம் செய்ய முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க கேள்வி கனையில் தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read more