Easy 24 News

Sri Lanka News

நான் மக்களை அழைத்துவருவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய...

Read more

அமெரிக்கா பறக்கும் ஜனாதிபதி அநுர: வெளியாகியுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார். தனது பயணத்தின்...

Read more

மகிந்தவை சந்திக்க தங்காலைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்திப்பதற்காக குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு இன்று (14)...

Read more

விபத்தில் சிக்கிய சிறிநேசன் எம்பி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

வாகன விபத்து ஒன்றில் படுகாயமடைந்த மட்டக்களப்பு தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் பயணித்த...

Read more

பொங்கலுக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ந்து வசூலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'பராசக்தி '...

Read more

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் காலமானார்

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் இன்று 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் காலமானார். இறக்கும் போது 42 வயதாக இருந்த ரிக்கி ஹேட்டன்,...

Read more

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை...

Read more

போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை | பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு செல்வம் கண்டனம்

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது கருத்து தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read more

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு...

Read more

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். போரில்...

Read more
Page 113 of 1112 1 112 113 114 1,112