மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்ற சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும். தேர்தல் முறைமையை சிறந்த முறையில் தீர்மானித்தால்...
Read moreஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் பிரயோசனமற்றவையாகவே உள்ளன. அவை இராஜதந்திர விஜயங்களாக அன்றி வெறுமனே சுற்றுப்பயணங்களாகவே அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreசெம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான...
Read moreஎதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...
Read moreஅநுராதபுரத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக...
Read moreநடிகர் கௌஷிக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'உழவர் மகன்' எனும் திரைப்படம் -விவசாயிகளை பற்றியும் , விவசாயத்தைப் பற்றியும் சமூகப் பொறுப்புணர்வுடன் பேசுகிறது என படக் குழுவினர்...
Read moreகறுப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வடக்கு, கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளுக்கு நீதி கோரியும், இனி இதுபோன்ற கொடூரங்கள் மீள நிகழாதிருப்பதை...
Read moreஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்திருக்கிறது. புதிய கல்வி சீர்திருத்தமானது எங்களது மாணவர்கள் மீது கரிசனை கொண்டதல்ல. வரலாறு, மொழி, தேசியம் எல்லாவற்றையும்...
Read moreதமிழர்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில்...
Read moreகிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா ஞாயிற்றுக்கிழமை (27) காலை இயற்கை எய்தினார். சுகயீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று...
Read more