Easy 24 News

Sri Lanka News

கொரோனாவுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம் – மயந்த

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய அரச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தினார். இது...

Read more

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் மணல் அகழ்வு

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான உப்புமா வெளி பகுதியில் உள்ள காணியில் அனுமதி பெற்றும் அனுமதியின்றியும் பாரிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் இயற்கை மண்திட்டுக்கள்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 886 பேர் !

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

நாட்டைத் தொடர்ந்து முடக்க முடியாது – பவித்ரா

விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போல் நாட்டை மாதம் முழுவதும் – வருடம் பூராகவும் முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும். நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது...

Read more

யூன் இறுதிவரை நாட்டை முடக்குங்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்தையும் விடக் குறைந்தால் மாத்திரமே எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க அனுமதிப்போம். இல்லையேல் நாட்டைத் திறக்க...

Read more

அரச ஊழியர்களுக்கு மாத்திரம் பொருட்கள்; கிளிநொச்சி சதொசவில் சம்பவம்

கிளிநொச்சியில் இயங்கிவரும் சதொச விற்பனை நிலையம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி தருகின்றது. சாதரண மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்காமையால் பொதுமக்கள்...

Read more

புலனாய்வுத் துறை கைது செய்த இளைஞன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது?

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும்  இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரம்...

Read more

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

லங்கா ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், மாகாண சபைகளின் கீழ் வரும் கடமைகள் மற்றும் அனைத்து சுகாதார சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் ஒரு...

Read more

கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி பண மோசடி

கெஸ்பேவ, கஹாபொல பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து வீடுகளுக்கு சென்று, கொரோனா தொற்று நோயாளிகளை குணப்படுத்த முடியும் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொவிட்-19...

Read more

வீட்டு கிணற்றில் இருந்த வயோதிப பெண்ணின் சடலம்!

கிளிநொச்சி, தர்மபுரம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வீட்டு கிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற...

Read more
Page 1053 of 1066 1 1,052 1,053 1,054 1,066