Easy 24 News

Sri Lanka News

விதிகளை மீறிய 433 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கைது...

Read more

மரக்குற்றிகளுக்குள் மறைத்து சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொருட்கள்

காலி சிறைச்சாலை மதிலுக்கு மேலாக எறியப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகளுக்குள் ஒரு கையடக்க தொலைபேசி, மின்னேற்றி மற்றும் 10 சிகரெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள்...

Read more

எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

சமையல் எரிவாயுவிலை எக்காரணம் கொண்டும் அதிகரிப்பட மாட்டாது. இதனால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை அரசாங்கம் எவ்வழியிலேனும் நிவர்த்தி செய்து கொள்ளும். எனினும் அதனை இறக்குமதி செய்யும் இரு...

Read more

கட்டுப்பாட்டு தளர்வின் பின்னரான பொறுப்பற்ற செயற்பாடு பெரும் ஆபத்தை உண்டாக்கும்

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரிய விதத்தில் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். சுமார் ஒரு...

Read more

கொரோனா தொற்றால் மேலும் 52 பேர் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத்...

Read more

ரணிலின் பாராளுமன்ற வருகை எதிர்க்கட்சிக்கு பெரும் சக்தி – கித்சிறி

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையின் மூலம் எதிர்க்கட்சிக்கே பெரும் சக்தியாக அமையும். மூழ்கிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தில் அவர் கால் வைக்கமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கித்சிறி...

Read more

கொரோனா தொற்றால் வவுனியாவில் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் சிறுநீரகத்தில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்...

Read more

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

தற்போது நிலவும் வானிலையில் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக ஜூன் 23 ஆம் திகதியில் இருந்து) சிறிது மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய மற்றும்...

Read more

எரிபொருட்களின் விலையை குறைத்தால், நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிடப்படும்

எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று...

Read more

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம...

Read more
Page 1043 of 1085 1 1,042 1,043 1,044 1,085