Easy 24 News

Sri Lanka News

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Read more

சவூதியில் யோகாசனத்தை ஊக்குவிக்கும் இந்தியா

சவூதி அரேபியாவில் யோகாசனத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது. சவூதி விளையாட்டு அமைச்சின் தலைவர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்த இந்தியாவின்...

Read more

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின்...

Read more

மட்டக்களப்பு கொக்குவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் 1ம் குறுக்கு வீதியானது முதற்கட்டமாக கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம்...

Read more

பொறுப்பேற்கவும் மாட்டோம் நிதியும் ஒதுக்கமாட்டோம் – சுகாதார அமைச்சர்

“மாவட்டங்கள் விரும்பாதுவிட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்கமாட்டோம். அதேவேளை, மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார...

Read more

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தார். http://Facebook page...

Read more

மக்களின் கழுத்தை நெரிக்கின்றது அரசு – சஜித்

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொருளின் விலையை அதிகரித்து மக்களின் கழுத்தை அரசு நெரிக்கின்றது. இதன்மூலம் அரசின் மனிதாபிமானமற்ற தன்மை வௌிப்படுகின்றது என எதிர்க்கட்சித்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழி – கஜேந்திரகுமார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து உங்கள் அரசியல் லாபங்களுக்காக இந்த விடயத்தைப் பாவிக்காதீர்கள் என தமிழ் தேசிய...

Read more

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை

தனது 15 வயதான மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த தந்தையொருவரை ரத்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ள நிலையில்,...

Read more
Page 1042 of 1085 1 1,041 1,042 1,043 1,085