Easy 24 News

Sri Lanka News

மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...

Read more

யாழில் கொரோனாவால் மேலும் ஐவர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 5 கொரோனா நோயாளிகள் நேற்று இரவு 9 மணிவரையான 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

Read more

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது – சிறிதரன்

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெற்றோல்...

Read more

மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் கருவி அன்பளிப்பு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் கருவி ஒன்று நேற்று மாலை 4.30 மணிக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜக்கிய இராச்சிய மக்ககள் நலன் காப்பகம், ஜக்கிய இராச்சிய குழந்தைகள்...

Read more

விதிகளை மீறிய 1,411 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read more

வியாபாரத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை!

தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவித்த போது, தம்புள்ளை பகுதிக்கு...

Read more

முல்லைத்தீவு வளத்தினை பயன்படுத்தியே யாழ் ஆயர் இல்லம் வாழ்கிறது- பீற்றர் இளஞ்செழியன்

முல்லைத்தீ மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறை பிரிவுக்குட்ப்பட்ட  உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ்  ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் ஆயர் இல்லம் வெளியிட்ட அறிக்கை...

Read more

சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் காவற்துறையினரால் அதிரடியாக...

Read more

மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கையூட்டு

கொவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய்...

Read more

இரணைப்பாலை பகுதியில் குண்டு வெடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்துறை பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் நேற்று மலை 5.30 மணிக்கு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு...

Read more
Page 1034 of 1066 1 1,033 1,034 1,035 1,066