கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11...
Read moreதிருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஒன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று காலை பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது. இறந்த...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஒட்டு மாத்தமாக அனைத்தையும் முடக்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார். சபையின் 39வது மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை...
Read moreசாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும்...
Read moreஜனநாயகத்தை பின்பற்றும் ஒரு நாடு துமிந்த சில்வாவை விட்டது ஜனநாயக விரோத செயல், இந்த நாட்டின் அதி உச்ச நீதிமன்றில் 07 நீதியரசர்கள் முன்லையில் கொலை செய்தார்...
Read moreஅம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று (29.06.2021) சுமார்...
Read moreகடந்த 14 நாட்களுக்குள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்கள் இலங்கைக்கு நுழைய முடியாது என தெரிவிக்கப்படுகின்றது....
Read moreCovid 19 காரணமாக தங்களது பொருளாதாரங்களை இழந்த மக்களுக்கு பிரதேச இளைஞர்களின் முயற்சியினால் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு...
Read moreநாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(29) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்...
Read moreஇம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய...
Read more