Easy 24 News

Sri Lanka News

யாழ். பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த க.கௌதமன் எனும் 29 வயதுடைய  இளைஞன் உயிரிழந்திருந்தார். இந்நிலையில்...

Read more

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அமைச்சரவை உப குழு!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் அமைச்சரவை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளது. அமைச்சரவை...

Read more

ஹிஷாலினி விவகாரத்தில் ரிஷாத்தை கைதுசெய்ய நடவடிக்கை: வழக்கு விசாரணையின் முழு விபரம் இதோ !

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும்,  பொலிஸ்  தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு...

Read more

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அடுத்த பங்கு தொடர்பில் நிச்சமற்ற நிலை

இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் அடுத்த பங்குகள் தொடர்பில் நிச்சமற்ற நிலையுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத்...

Read more

‘டெல்டா வைரஸ் தொற்றினால் பேராபத்தில் இலங்கை’: வெளியாகும் புகைப்படங்கள் போலியனவை அல்ல!

நாட்டின் சில வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் அதிகரிப்பினால் காணப்படும் நெறிசல் தொடர்பில் வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் அல்லது காணொளிகள் போலியானவை அல்ல. நாளாந்தம் சுமார் 2,000 தொற்றாளர்கள், 100...

Read more

ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்...

Read more

இலங்கையில் கொரோனா மரணம் பெருகியமைக்கு ராஜபக்சக்களே பொறுப்பு! சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

 இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கு ராஜபக்சக்களே பொறுப்பு என அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரத்துறையை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தாரைவார்த்தமையே இந்த மரண வீச்சு...

Read more

கோவிட் நிலைமை தீவிரமே – நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதியின் புதிய தகவல்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்,...

Read more

யாழ். பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், பண்ணை கடலில் தவறி  விழுந்து காணாமல்போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் எனும் 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு...

Read more

இலங்கையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம்

முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரர்.கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இலங்கையில் கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...

Read more
Page 1035 of 1135 1 1,034 1,035 1,036 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News