Sri Lanka News

இளம் கைதிகள் சீர்த்திருந்த நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

பதுளை, தல்தென்ன  இளம் கைதிகள்  சீர்த்திருந்த நிலையத்தில்  முயற்சித்த 30 வயதுடைய நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக...

Read more

யாழில் கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் 240 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர்  சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.  பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

பாடசாலை வளாகங்களுக்குள் அச்சுறுத்தலான மரங்களை அகற்ற பணிப்பு

பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மரங்கள் இருந்தால், அந்தந்த பிரதேச செயலாளர்கள் அல்லது வன வள பாதுகாப்புத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு பிரதிக் கல்வி...

Read more

ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்

"மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…" என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை...

Read more

மக்களின் காணிகளை அபகரித்தால் போராட்டம் வெடிக்கும் : செல்வம் எம்.பி சூளுரை

 கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்(selvam adaikalanathan)...

Read more

எதிர்வரும் 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு...

Read more

மட்டக்களப்பில் யானை – மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட  விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில்...

Read more

பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில்  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும்...

Read more

காணாமல்போன வங்கி அதிகாரி சடலமாக மீட்பு!

காணாமல்போன வங்கி அதிகாரி மொனராகலை, பிபில, யல்கும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் பிபில, யல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more

நாட்டில் மீண்டும் மின் தடையா…! மின்சார சபையின் அறிவிப்பு

நுரைச்சோலை 3 வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (13) நள்ளிரவு முதல் இந்த பராமரிப்பு பணிகள்...

Read more
Page 1 of 959 1 2 959
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News