Easy 24 News

Sri Lanka News

மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

மன்னார் - எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன....

Read more

குழந்தைகள் பற்றிய தகவல்களை கோருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பெற்றோரை இழந்து  பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை பராமரிப்பில் எடுத்து, அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் எனக்...

Read more

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரிப்பு!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னன்கர...

Read more

மன்னாரில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படும் நிலம் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள யோத வாவி நீரேந்துப்பகுதியில் அனுமதிக்கப்படாத காணி கையகப்படுத்துதலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில்...

Read more

நாட்டை விட்டு புறப்பட்டது ஐக்கிய அரபு இராச்சிய குழு 

நாட்டில் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வருகை தந்த ஐக்கிய அரபு இராச்சிய குழு, தனது மனிதாபிமான பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து...

Read more

டித்வா சூறாவளியால் கண்டி மாவட்டத்தில் 240 பேர் உயிரிழப்பு | 75 பேர் மாயம்

இலங்கையை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக கண்டி மாவட்டத்தில், இதுவரை  240 பேர் உயிரிழந்து மேலும் 75 பேர் காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்திவ நிலையத்தின் கண்டி...

Read more

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா...

Read more

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும்  வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ...

Read more

ஹரிணிக்கு நன்றி தெரிவித்த நாமல்

பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமீபத்திய...

Read more

அபாய வலயங்களில் உள்ள மக்களுக்கு மாற்றுக் காணி! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய,...

Read more
Page 1 of 1047 1 2 1,047