தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட...
Read moreபங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் இலங்கையில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் அணியில் திமுத் கருணாரத்ன மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், திமுத்...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியை எதிர்காலத்தில் கட்டியெழுபும் நோக்கில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனமானது, இலங்கை ஏ கிரிக்கெட் அணி, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும்19...
Read moreராஷித் கானும் ராஹுல் தெவாட்டியாவும் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான அதிரடி துடுப்பாட்டங்களின் பலனாக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் இருபது 20...
Read moreபொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஆடவர் ரக்பி குழாமைத் தொடர்ந்து, இலங்கை பெண்கள் ரக்பி குழாமும் தெரிவு...
Read moreபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 32-வது நாளான இன்று...
Read moreபொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை ரக்பி குழாம் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியைப் பெறுவதற்கான ஆவணம்...
Read moreஇலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்....
Read moreஇலங்கை கால்பந்தாட்டத்தில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் 30 கோடி ரூபாவுக்கான செலவு மதீப்பீடு ஆவணமொன்றை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பிடம் (பீபா) முன்வைத்துள்ளது....
Read moreஇப்போட்டித் தொடரானது, கடந்த 20 ஆம் திகதியன்று காலி, தடல்ல கரப்பந்தாட்ட உள்ளக அரங்கில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின்...
Read more