தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம்...
Read moreதேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கேகாலையில் நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடிப்போட்டியில் கிளிநொச்சி-சிவநகர் அ.த.க பாடசாலை கடும்போட்டிகளுக்கு மத்தியில் முதலாம் இடத்தையும்...
Read moreகராத்தே விளையாட்டுக்கான தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேசிய தெரிவுக்குழுவின் தலைவராக சென்செய் ரி.டி. தரங்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சென்செய். அன்ரோ டினேஷ், சென்செய். டபிள்யூ.எம்.எம். மனோஜ்...
Read moreஇந்த வருடம் நடைபெறவுள்ள மூன்றாவது லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்.) இருபது 20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே எல்.பி.எல்.இன் புதிய உத்தியோகபூர்வ ...
Read moreஇலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஒக்டோபர் 26, 2022)...
Read moreஅவுஸ்திரேலியாவில் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தி, கடந்த காலங்களில் சாதிக்காத அணி என்ற அடையாளத்தை அகற்றுவதற்கு பங்களாதேஷ் முயற்சிக்கவுள்ளது....
Read moreகுழு 2: தென் ஆபிரிக்கா ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் தடவையாக சம்பியனாகும் முயற்சியாக அனுபவம் வாய்ந்த வீரர்கள் தென் ஆபிரிக்க குழாத்தில்...
Read moreஅயர்லாந்துக்கு எதிராக ஹோபார்ட் பெலேரிவ் ஒவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற குழு 1 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று...
Read moreகுழு 1: பாகிஸ்தான் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் எட்டாவது அத்தியாயத்தின் பிரதான சுற்றான சுப்பர் 12 சுற்று அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் நிலையில் இந்த...
Read more8ஆவது இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் குழு 1 க்கான இரண்டாவது சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது....
Read more