முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டீனாவும் நடப்பு சம்பியன் பிரான்ஸும் லுசெய்ல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ள 22ஆவது பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன....
Read moreஉலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அணி வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளைஇ கறுப்புச் சந்தையில் 52 லட்சம் இலங்கை ரூபா...
Read moreபெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி...
Read moreஆர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி தலைவர் மெஸ்ஸிக்கு, இந்திய ரசிகர்களினால் ஆழ்கடலில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்-அவுட் வைக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதிக...
Read moreஅகில இலங்கை பாடசாகைளுக்கு இடையில் நடத்தப்பட்ட திபப்பரே.கொம் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி சம்பியனானதுடன் யாழ். மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும் யாழ்....
Read moreஇரண்டு தடவைகள் உலக சம்பியனான ஆர்ஜன்டீனாவுக்கும் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு குறிவைத்துள்ள குரோஷியாவுக்கும் இடையிலான கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண முதலாவது அரை...
Read more2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Kandy Falcons அணி 109 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின்...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நடப்பு சம்பியன்...
Read moreஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு புதிய யாப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு புதிய யாப்பினை வரைவதற்காக ஆட்சிநிபுணர்கள்...
Read moreஇலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண கிரிக்கெட் விளையாடுவதை விட பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர்...
Read more