அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு...
Read moreஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல்...
Read moreஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வரலாற்றைக் கொண்ட இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி Countdown to the Middle East Crown Series...
Read moreஎமது இனத்தின் வளரிளம் பருவத்தினரின் சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச்செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது, முறையான செல்நெறி நோக்கி இளைஞர்களை வழிப்படுத்தும் சக்தி...
Read moreதேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம்...
Read moreதேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கேகாலையில் நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடிப்போட்டியில் கிளிநொச்சி-சிவநகர் அ.த.க பாடசாலை கடும்போட்டிகளுக்கு மத்தியில் முதலாம் இடத்தையும்...
Read moreகராத்தே விளையாட்டுக்கான தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேசிய தெரிவுக்குழுவின் தலைவராக சென்செய் ரி.டி. தரங்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சென்செய். அன்ரோ டினேஷ், சென்செய். டபிள்யூ.எம்.எம். மனோஜ்...
Read moreஇந்த வருடம் நடைபெறவுள்ள மூன்றாவது லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்.) இருபது 20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே எல்.பி.எல்.இன் புதிய உத்தியோகபூர்வ ...
Read moreஇலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஒக்டோபர் 26, 2022)...
Read moreஅவுஸ்திரேலியாவில் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தி, கடந்த காலங்களில் சாதிக்காத அணி என்ற அடையாளத்தை அகற்றுவதற்கு பங்களாதேஷ் முயற்சிக்கவுள்ளது....
Read more