இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. நியூயோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று...
Read moreஇலங்கை தேசிய கராத்தே அணியை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ தெரிவுக்குழுவின் தலைவராக அன்ரோ டினேஸ் தேவசகாயம் மற்றும் உறுப்பினர்களாக W.M.M.மனோஞ் உனந்தென்ன, W.M.D.C.B.விஜிகோன், C.J.சமரசேகர, B.அனுர ரத்னதேவ ஆகியோர்...
Read moreலங்கா பிறீமியர் லீக்கில் பங்குபற்றும் ஐந்து அணிகளில் ஒன்றான தம்புள்ள தண்டர்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதால் சிக்கல்கள் எழுந்துள்ள போதிலும் ஐந்தாவது லங்கா பிறீமியர்...
Read moreஜப்பானின் ஒசாக்கா யன்மார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற 11ஆவது கினாமி மிச்சிடக்கா ஞாபகார்த்த மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெற்றிபெற்றார். ஆண்களுக்கான 400...
Read moreகொழும்பு றோயல் கல்லூரியில் அமைந்துள்ள றோயல் மாஸ் எரினா குத்துச்சண்டை அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பைட் லீக் குத்துச்சண்டையில் ஆடவர் பிரிவில் 5...
Read moreலக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்டதாகவும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அமைந்த இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸை...
Read moreஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஸய்யத் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (27) நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் ஏ குழுவுக்கான 2ஆவது போட்டியில்...
Read moreசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ண அரை இறுதி வரை இலங்கை அணியை முன்னேற்றச் செய்வதே தனது இலக்கு என இலங்கை அணித்...
Read moreவவுனியாவில் தமிழ் சிங்கள புதுவருட தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்....
Read moreமொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ரா சிங் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 38ஆவது இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 3 விக்கெட்களால்...
Read more