சமிக்ஞை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்தத் தீர்மானம்

காட்டுயானைகள் ரயில் மார்க்கத்தில் குறுக்கிடுவது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்சை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஆராய்ச்சியாளர்களினால் இந்த சமிக்ஞை கட்டமைப்பு...

Read more

50,000 புத்தகங்கள் தமிழக அரசினால் யாழ். நூலகத்திற்கு அன்பளிப்பு

தமிழகக் கல்வி அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன் இன்றும் நேற்றும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். யாழ். நூலகத்திற்கு தமிழக அரசினால் 50,000 புத்தகங்கள் அவரது தலைமையில் நேற்று...

Read more

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று (19) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும்...

Read more

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில்...

Read more

மாலைதீவு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் புதிய அறிக்கை

மாலைதீவு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றில் தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த அறிக்கைக்கிணங்க, சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களினால் பொதுமக்கள் குத்தகைக்கு மாறாக மாலைதீவின் 50...

Read more

பட்டையைக் கிளப்பும் அதிபயங்கர துப்பாக்கிகள்!

திரைப்படங்களில் எதிரிகளை துவம்சம் செய்யச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை போல் துப்பாக்கிகள் காண்பிக்கப்படுகின்றன. உலகின் ஆபத்தான ஆயுதங்களாக இருப்பதோடு பழமை வாய்ந்த ஒன்றாகவும் இருக்கின்றது. நீண்ட கால...

Read more

“ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி மாயம்

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் காணப்பட்ட “ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி...

Read more

DIG நாலக்க சில்வாவை கைது செய்யுங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக...

Read more

விழுப்புரம் அருகே கார் திருடன் கைது

விழுப்புரம் மாவட்டம் எடைக்கல் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுரேஷேடம் இருந்து கார், 10  சவரன் நகை உள்ளிட்ட...

Read more

மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை

மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை என அக்டோபர் 3-க்குள் சுற்றறிக்கை விடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  மணல் கடத்தல் வழக்கில் தமிழக அரசுக்கு...

Read more
Page 1411 of 2147 1 1,410 1,411 1,412 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News