அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார்

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச...

Read more

சிறையிலுள்ள மதூஷ் குழுவை கண்காணிக்க டுபாய் அமைப்பொன்று தயார்

டுபாயில் கைது செய்யப்பட்டு மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மதூஷ் குழுவை கண்காணிப்பதற்கு “டிடேன் இன் டுபாய்” முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில் கைது செய்பவர்களை...

Read more

யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் நடந்த சம்பவம்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப்...

Read more

கூட்டமைப்பைச் சுற்றி பல எதிரிகள் உருவெடுத்துள்ளனர்

ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மக்களின் விடுதலை...

Read more

கடனினால் அச்சுறுத்தப்படுகின்றது இலங்கை

மத்திய அரசாங்கத்தின் கடன் மிகவும் உயர்வானதாக காணப்படுவதாகவும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 83 சதவிகிதமாக இருக்கின்றது என்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர்...

Read more

காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம் ...

Read more

‘சதாசெத்கம’ வீட்டுத் திட்டம் நாளை கையளிக்கப்படவுள்ளது

ஹம்பாந்தோட்டை மாவட்டம், அங்குணகொலபெலெஸ்ஸ, சூரியபொக்குனவிலவில் நிர்மாணிக்கப்பட்ட 'சதாசெத்கம' வீட்டுத் திட்டம் நாளை மு.ப.11.00 மணியளவில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடனும்,...

Read more

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின்...

Read more

பயிற்றஞ் செடிகளில் திடீரென இனந்தெரியாத நோய்த்தாக்கம்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடு, அருவியாறு, மடுக்கரை போன்ற கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கையான பயிற்றை, கத்திரி, மிளகாய் என பல விதமான...

Read more

கிளிநொச்சி வெள்ளப்பெருக்கு யார்காரணம் அறிக்கை வெளியானது

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 1190 of 2147 1 1,189 1,190 1,191 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News