அரச நியமனம் கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

திருகோணமலையில் (Trincomalee) கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்றைய தினம் (02.06.2025) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு...

Read more

டிரெண்டிங்கில் “முத்த மழை” பாடல்

தக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் 'இசை புயல்'...

Read more

இந்த வருட ஐபிஎல் இல் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? இறுதிப் போட்டி

இண்டியன் பிறீமியர் லீக்கின் 18ஆவது அத்தியாயத்தில் புதிய அணி ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது. அதற்கான அதிர்ஷ்டம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கா அல்லது பஞ்சாப் கிங்ஸுக்கா என்பதற்கான விடை ...

Read more

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் கைது

புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரம்ப பிரதேசத்தில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...

Read more

72ஆவது உலக அழகி போட்டியில் பங்குபற்றிய அனுதி நாடு திரும்பினார்

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்ற 72ஆவது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அனுதி குணசேகர இன்று திங்கட்கிழமை (02) நாடு திரும்பினார். அனுதி குணசேகர இன்று...

Read more

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனாகம பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் மாவனெல்லை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

தமிழர் பகுதியில் வாள் வெட்டு : சம்பவ இடத்திலே பலியான இளைஞன்

கிளிநொச்சி (Kilinochchi)  - பூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (31.05.2025)...

Read more

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் – கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் – அதிகார மமதையில் அதிகாரிகள்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் எதிர்வரும் புதன்கிழமை 4 ஆம் திகதி காலை பத்து மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக...

Read more

யாழ். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதியின் விடுதலை: அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல்

யாழ். பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (CID) உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...

Read more
Page 65 of 4414 1 64 65 66 4,414