Easy 24 News

தடுத்துவைக்கப்பட்ட புத்தகங்கள்! தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு

தடுத்து வைக்கப்பட்ட தனது நூல்கள் குறித்து கலந்துரையாட சுங்கப்பிரிவு ஆணையாளர் செவாலி அருகொட அழைப்பு விடுத்துள்ளதாக  தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். பணி நிமித்தமாக குறித்த கலந்தரையாடலில் கலந்துகொள்ள முடியாமை...

Read more

மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது

கிளிநொச்சி பகுதியில் மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி - தர்மபுரம் காவல்நிலையத்தின் காவல்துறை உத்தியோகத்தர்...

Read more

விஜய் நடித்த “ஜன நாயகன்” படம் இணையத்தில் கசிவு ; தேர்தலுக்கு மத்தியில் பெரும் சர்ச்சை ; இயக்குநரின் வேண்டுகோள் 

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் இணையத்தில் வெளியானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ...

Read more

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை முடிவடைகின்றது

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய நிர்வாக சபை உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒலிம்பிக் இல்லத்தில் இம் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது....

Read more

பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு இலங்கை நிலையான ஆற்றல்...

Read more

புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்....

Read more

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில். ரூபாய் “கப்ருகா” குலுக்கல் வெற்றியாளருக்கு கையளிப்பு

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையான 629,855,919.60 ரூபாய் இன்று (10) அபிவிருத்தி லொத்தர் சபையின் கலையரங்கில் வெற்றியாளரிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

Read more

புதுமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக நாயகன் அர்ஜுன் பிரபாகரன் கதையின் நாயகனாக புரட்சிகரமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்டில் ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இன்றைய இளம் தலைமுறையினரின் புரட்சி பாடகராக...

Read more

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் ; உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது

வீதி ஓட்டப் போட்டிகளில் முதன்மை வாய்ந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு என தனியான உலகளாவிய நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை போட்டி அட்டவணையை புதுப்பிக்கப் போவதாக...

Read more
Page 49 of 4586 1 48 49 50 4,586
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News