நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது |  சந்திரசேகர் வேதனை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக...

Read more

நாம் ஆட்சி அமைக்க ஆதரவளிக்க வேண்டும் | சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக...

Read more

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில் விடுதலை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிணையில் விடுதலை செய்யுமாறு  கொழும்பு...

Read more

சஜித் பிரேமதாச தோல்வியின் பிதா | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுக்கு துணை நின்றவர்களுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

Read more

யாழ் – கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்

கொழும்பு (Colombo) - யாழ்ப்பாணம் (Jaffna) இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சான்றிதழை இலங்கை...

Read more

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் படப்பிடிப்பு தமிழகத்தின் பாரம்பரிய நகரமான காரைக்குடியில் நடைபெற்றது. மலையாள இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் &...

Read more

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் பூரி ஜெகன்னாத்...

Read more

அணித் தலைவர் சன்டோ, ரஹிம் ஆகியோர் பங்களாதேஷை பலமான நிலையில் இட்டுள்ளனர்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள்...

Read more

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

மொனராகலையில் மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலகஸ்ஆர பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம்

ஈரான் - இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,...

Read more
Page 48 of 4408 1 47 48 49 4,408