யானை தந்தம் பதுக்கினாரா பிரபல நடிகர்? மலையாள திரைப்பட 'சூப்பர்ஸ்டார்' மோகன்லால் வீட்டில் யானைத் தந்தம் பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது....
Read moreஐயா’, ‘ஐயோ’ ஆங்கில வார்த்தைகளாகின்றன! தமிழில் நாம் பரவலாகப் பயன்படுத்தும் வார்த்தை ‘ஐயோ’. இந்த வார்த்தையை ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி தனது பிந்திய பதிப்பில் உள்ளடக்கியுள்ளது....
Read moreசிறுமியை கற்பழித்து கொன்றவர் 23 ஆண்டுகளுக்கு பின் கைது கனடா நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 23 ஆண்டுகளுக்கு...
Read moreகூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி - புதின் துவக்கி வைத்தனர் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப்...
Read more200 நாடுகள் சேர்ந்து செய்த ஒப்பந்தம் என்ன? உலகின் காலநிலையை பாதுகாக்கும் நோக்கத்தில் சுமார் 200 நாடுகள் சேர்ந்து பைங்குடில் (Green House) வாயுக்கள் வெளியிடுவதை மட்டுப்படுத்துவதற்காக...
Read moreராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்க போவதில்லை - ஜனாதிபதி உறுதி ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும்...
Read moreவிமானப்படை வீரர் தற்கொலை ; கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானப்படை முகாமில் பணியாற்றிய விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு...
Read moreரொறொன்ரோ வரலாற்றில் “மிக பாரிய ஒற்றை” பறிமுதல்! கனடா- 7.3-மில்லியன் டொலர்கள் பெறுமதியான கொக்கெயின் ரொறொன்ரோ பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. போலர் திட்டம் என பெயரிடப்பட்ட போதை பொருள்...
Read moreமன்னன் இராவணன் தீவிரவாதி-இந்திய பிரதமரின் கூற்றால் சர்ச்சை மன்னன் இராவணன் ஒரு தீவிரவாதி என இந்திய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது....
Read moreபுலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி ள்ளை பிரபாகரனின் உருவப படம்...
Read more