நீலதிமிங்கலத்தின் இதயம் ஒரு காரின் அளவு மிக பெரியதாக இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. திமிங்கலம் என்பது ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் கடல் விலங்காகும்....
Read moreரொறொன்ரோ இரவு விடுதிகளில் ஒரே இரவில் சந்தேகத்திற்கிடமான போதை மருந்தினால் ஒருவர் மரணமடைந்தும் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையும் தொடர்ந்து பொலிசார் பாது காப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்....
Read moreகூட்டம் அதிகமாக காணப்பட்ட வெள்ளிக்கிழமை நேரத்தில் சுரங்க ரயில் பாதை சேவை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்பட்டது. ரயில் ஒன்றிற்குள் துர்நாற்றம் வீசும் குண்டு ஒன்றை வைத்தார்கள்...
Read moreபிலிப்பைன்ஸில் இரண்டு முறை அழகி பட்டம் வென்ற இளம் பெண் ஒருவர் மர்ம நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Bulacan பகுதியை சேர்ந்த 23 வயதான...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான புதிய தூதராக நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் தீவிரவாதிகள் தாக்கப்பட்ட மலாலா யூசப்சாயிற்கு...
Read moreஜெயா தொலைக்காட்சியில் தினகரன் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கான பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே பரபரப்பு நிலவி வரும் நிலையில் போயஸ் தோட்டத்தில் இளவரசி...
Read moreதமிழக அரசியலை புரட்டிப் போடும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல்...
Read moreஇலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட குற்றத்திற்காக, மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றிக்கு அபராதப் பணமாக 10,000 ரிங்கிட் செலுத்துமாறு கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றம்...
Read moreயுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்தோடிவிட்ட நிலையிலும் இன்றும் (சிங்கள) மக்களிடையே அதனை நினைவு படுத்தும் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. யுத்த காலத்தில் எப்படி விடுதலைப்புலிகள் தாக்கினார்கள்...
Read moreஇறுதியாக ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை சபையின் 34ஆவது கூட்டத்தொடர், சிறிலங்கா மீது 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரு...
Read more