Easy 24 News

3 ஆவது தடவையாக லொத்தரில் 90 கோடி ரூபா பரிசு வென்ற தம்பதி

லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு தடவை கூட பரிசு எதுவும் கிடைக்காத மக்கள் உலகில் கோடிக் கணக்கில் உள்ளனர். ஆனால், கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 3 தடவைகள்...

Read more

கனடாவில் கேக்கிற்கு தடை?

கனடாவில் இதயநோயை தடுக்க செயற்கையான கெட்ட கொழுப்புகளை உணவில் சேர்க்க தடை உத்தரவு முன்மொழியபட்டுள்ளது. கனடாவில் சில தவறான உணவு பழக்கத்தால் பலர் இதய நோய்க்கு ஆளாகிறார்கள்....

Read more

பேஸ்புக்கால் வந்த சோகம் 11 வயது மாணவர் தற்கொலை

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் சமூக வலைதளத்தில் விளையாட்டாக போடப்பட்ட பதிவை உண்மை என நம்பி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில்...

Read more

சுவீடனில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் பலி: அதிர்ச்சி தகவல்

சுவீடன் நாட்டில் பொதுமக்கள் கூட்டத்திற்குள் லொறியை ஏற்றி 4 பேரை கொன்ற சம்வத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். சுவீடன் தலைநகரான...

Read more

எகிப்து தேவாலயத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிகுண்டு: 21 பேர் உடல் சிதறி பலி

எகிப்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்தின் வாசலில் வெடித்த வெடிகுண்டில் 21 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயம் அடைந்துள்ளனர். எகிப்த்தின் தலைநகரான வடக்கு Cairo பகுதியில் உள்ள...

Read more

லண்டனில் பயங்கரம்! சாலையில் சென்ற கணவன் மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு

லண்டனில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் அவர்கள் குழந்தை மீது மர்ம நபர் ஆசீட் வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில்...

Read more

சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் முக்கிய சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தும், காரும் உள்ளே சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அண்ணாசாலை மிக முக்கிய பகுதியாகும். போக்குவரத்து...

Read more

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து!

பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

Read more

தீர்வின்றி தொடர்கின்றது கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக மற்றுமொரு போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர். கடந்த 23-03-2017 ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரி கிராம கோயில் வளாகத்தில் உண்ணாவிர...

Read more

படையினரை பாதுகாக்கும் மனநிலை கொண்ட அரசு காணாமல் போனோருக்கு நீதியை வழங்குமா?

இலங்கையில் கடந்த வருடத்திலும் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், படையினரை பாதுகாக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை தொடர்பாக இலங்கையின் அரச தலைவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு சாடியுள்ளது....

Read more
Page 4089 of 4554 1 4,088 4,089 4,090 4,554