மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள்...
Read moreஉலகம் கடந்து வந்த பாதையில் பல்வேறு இன அழிப்புகள் அரங்கேற்றப்பட்டு கொண்டு வந்தன. அவற்றின் நோக்கம் அதிகார வெறி மட்டுமே. ஆனால் இன அழிப்புகளுக்கு தீர்வுகளும் தீர்ப்புகளும்...
Read moreரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டண சேவைகளின் தொடக்கமாக அறிவிக்கப்பட்ட ஜியோ ப்ரைம் சந்தாவில் சேருவதற்கான வாய்ப்பு இன்று இரவு 11.59 மணியுடன் நிறைவுறுகிறது. கடந்த செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ...
Read moreஅவுஸ்திரேலிய 19 வயதுக்குற்பட்டோர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதுக்குற்பட்டோர் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள்...
Read moreபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சார்ஜில்கான், காலித் லத்தீப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜனவரி மாதம்...
Read moreவிஜய்யுடன் இணைந்து நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சில நிபந்தணைகளை விதித்துள்ளார். அது என்னென்ன நிபந்தனைகள் என்பதை கீழே பார்ப்போம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்...
Read moreஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் FF சீரியஸிற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை....
Read moreபாகுபலி-2 உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு பிரமாண்ட படம். இப்படம் ஏப்ரல் 28ம் தேதி வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் திரையிட நடிகர் வட்டல் நாகராஜ் அமைப்பினர் எதிர்த்து...
Read moreகடந்த வாரம் மொன்றியலை சேர்ந்த சிவலோகநாதன் தனபாலசிங்கம் கொலை குற்றத்திற்காக நாடு கடத்தப்பட தீர்ப்பளிக்கப்பட்டார்.ஆனால் இவர் நாடுகடத்தல் குறைந்தது ஒரு மாதத்திற்காவது காவலில் தடுத்து வைக்கப்படுவார் என...
Read moreஒன்ராறியோ-ஓக்வில் பகுதியில் இடம்பெற்ற சோதனை ஒன்றில் பதினாறு நாய்கள் கைப்பற்றப்பட்டன. இவைகள் ஓக்விலில் ஒரு சட்டவிரோத இனப்பெருக்க மையத்தில் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர். இத்துடன் சட்ட விரோதமான...
Read more