அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பழச்சாறு தான் அவரது உயிரை பறித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின்...
Read moreபடையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreசம்பவங்களின் கோர்வைகள் புரியாத விடயங்களையும் புரியவைக்கும். ஆனாலும் நாம் நடப்புகளை தொகுத்துப் பார்ப்பது என்னமோ சற்று குறைவே. ஓர் நிகழ்வின் அல்லது சம்பவத்தின் தன்மையும், தாக்கமும் இன்னுமோர்...
Read moreமீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழு குழந்தைகள் உட்பட 12 ஆண்கள் மற்றும் 14...
Read moreரொறொன்ரோ நகர மையத்தில் ஆடம்பர விலையுயர்ந்த ஸ்போட்ஸ் கார் ஒன்று தீக்கிரையாகிய சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. லம்போகினி ஒன்று லேக் ஷோர் புளுவாட் கிழக்குபாதையில் முற்றாக...
Read moreபோரால் சிதைந்து போன இரு ஷியா கிராமங்களில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....
Read moreஇத்தாலி நாட்டைச் சேர்ந்த மிக வயதான மூதாட்டி என்று கருதப்படும் எம்மா மோரானோ மரணமடைந்துள்ளார். கடந்த 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி வடக்கு இத்தாலியின்...
Read moreகொரியப் பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டாம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105-வது பிறந்த நாள் நினைவு...
Read moreசசிகலாவின் இரண்டாவது அண்ணன் விநோதகனின் மகன் டி.வி.மகாதேவனின் இறுதிச் சடங்களில் கலந்துக்கொள்ள சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 47 வயதான டி.வி.மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது இறுதி...
Read moreதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களது உறவுகளை மிரட்டும் பாணியில், தம்மை சி.ஐ.டி எனக் கூறி அவர்களைப் புகைப்படம் பிடித்த இனந்தெரியாதவர்களைச் மடக்கிப் பிடித்த காணாமல்...
Read more