ஜேர்மன் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டிற்கு சொந்தமான ராணுவ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜேர்மன் நாட்டை சேர்ந்த...
Read moreஅதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் மதுரையில் பேட்டியளித்த...
Read moreசென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும்...
Read moreதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் சொத்துக்களுக்கு வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்ற விடயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின்...
Read moreமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளின் போதே இன்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில்,...
Read moreபுலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பொட்டு அம்மான் உயிருடன்...
Read moreஎங்களுடைய மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreஇயக்குனர் மணிரத்னம் வீட்டின் முன் தற்கொலை செய்யப்போவதாக திரையுலகை சேர்ந்த மணிமாறன் என்பவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2006 ம் ஆண்டு மணிரத்னம் எடுத்த...
Read moreதனுஷ் அனிருத் கூட்டணியில் பல ஹிட் பாடல்கள் உள்ளன. அதிலும் மிகவும் எதிர்பாராத அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒய் திஸ் கொலவெறி பாடல் தான் மிகுந்த...
Read more