கனடாவின் அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது 2 சதவீதம் ஏற்றம் காணும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு கனடாவின் பொருளாதார...
Read moreரொறொன்ரோ- மத்திய அரசாங்கத்தின் பணியமர்த்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் வேலை விண்ணப்பதாரிகளின் பெயர்களை மறைக்கும் முயற்சியை சோதிக்கும் பரீட்சார்த்த திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய திரையிடல் முறையுடன்...
Read moreரொறொன்ரோ-சூடு பிடித்துள்ள ஒன்ராறியோவின் வீட்டுச் சந்தை விலைகளை தணிக்க மாகாண அரசாங்கம் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வாங்குவோர்களிற்கான வரியை 15-சதவிகிதமாக்கல், வாடகை கட்டுப்பாட்டை விரிவாக்கல், காலியாக...
Read moreகனடாவின் டொராண்டோவில் வாடகை சந்தை கடந்த ஒரு வருடமாக சூடுபிடித்து வரும் நிலையில், சமீபத்திய ஆய்வின் படி ஒட்டாவா புதிய கடுமையான அடமான தகுதி பிராந்தியத்தின் வாடகை...
Read moreவடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது இராணுவத்தை குவித்து வருவதால், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை...
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில்...
Read moreஅமெரிக்காவில், ‘கிஸ் எஃப்.எம்.’ என்ற வானொலி நடத்திய வித்தியாசமான போட்டியொன்றில் இலங்கைப் பெண்ணொருவர் வெற்றிபெற்றதுடன், சொகுசு கார் ஒன்றைத் தனதாக்கிக்கொண்டார். கிஸ் எஃப்.எம். மற்றும் பிரபல கார்...
Read moreமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது மனைவி...
Read moreஅதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டுமானால் இரு அணியினரும் உட்கார்ந்து பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். அதிமுகவில் இருந்து தினகரன்...
Read moreமஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார். இது...
Read more