புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்...
Read more1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள இரண்டு இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் குறித்த முகாம்களை எதிர்வரும்...
Read moreமீதொட்டமுல்ல குப்பை மேட்டில் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அங்கு ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கே இருப்பவர்களும், மீட்புப்...
Read moreஇன்றைய நவீன உலகில் நேரடியான பணப்பரிமாற்றத்தை விட இலத்திரனியல் பணப்பரிமாற்றமே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் மாஸ்டர் கார்ட் முறையும் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும்....
Read moreகூகுள் நிறுவனமானது தான் வடிவமைத்த அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரின் ஊடாக வழங்கி வருகின்றது. இதில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய அப்பிளிக்கேஷன்களும்,...
Read moreநேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களும், பஞ்சாப் லெவன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களும் இணைந்து 264 ஓட்டங்கள் குவித்து வானவேடிக்கை நிகழ்த்தினார். ஐபிஎல்...
Read moreபஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான...
Read moreநடிகர் சத்யராஜ் கடந்த 9 வருடங்களுக்கு முன் காவிரி பிரச்சனையின் போது போராட்டத்தில் கன்னடர்கள் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார். தற்போது பாகுபலி 2 படம் வெளியாக...
Read moreநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளது. இருப்பினும் ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்கும் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள்...
Read moreதனுஷ் சில மாதங்களாக பெரிய பிரச்சனையில் இருந்தார். அதாவது தனுஷ் எங்களுடைய மகன் என்று கதிரேசன், மீனாட்சி என்ற தம்பதி ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு...
Read more