அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கும் டெல்லி குறிவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூலை மாதம் 2ஜி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து திமுகவினர் மீது ரெய்டுகள் ஏவிவிடப்படலாம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா...
Read moreநடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பல்வேறு கட்சிகள் முயன்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா இன்று ரஜினியை சந்தித்தார்....
Read moreநல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஊழல், மோசடிகள் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாட்டு அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த அரசாங்கத்தின் ஊழல்,...
Read moreஅரச வெசாக் தின நிகழ்வுகள் நாளை கேகாலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. 2561ம் வெசாக் தின நிகழ்வுகள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு கேகாலை...
Read moreபுலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய...
Read moreகனடாவின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது கத்லின் றான்டல் என்பவரின் தோட்ட கலையாக இருந்தது. இளைப்பாறிய ஆசிரியரான இவர் 150 ரியுலிப் கிழங்குகளை ஆர்வத்துடன் கடந்த அக்டோபரில்...
Read moreரொறொன்ரோ-மெல்வேர்ன் பகுதியில் இரவு இடம்பெற்ற நேருக்கு நேர் வாகன மோதலில் 74-வயதுடைய வயோதிபர் மரணமடைந்ததுடன் 20வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். வயதானவர் நடு இரவு மோரனிங்சைட் அவெனியு...
Read moreபிரித்தானியா பாரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவை தளமாக கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி...
Read moreஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரைவில் வெடித்து சாம்பலாகும் என வடகொரியா அறிவித்துள்ளது. வட கொரியா - அமெரிக்கா இடையே எந்நேரத்திலும் போர் தொடங்கலாம் என்ற பதட்டம் நிலவி...
Read moreஇரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றத்தின் 72-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி ரஷ்யா தலைநகரான மாஸ்கோ நகரில் வரும் 9-ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக...
Read more