ரொறொன்ரோ-வயதான தங்கள் பெற்றோர்களை கவனிக்க கனடியர்கள் வருடமொன்றிற்கு 33பில்லியன் டொலர்களை தங்கள் பொக்கெட்டிலிருந்து செலவழிப்பதுடன் பணிகளிலிருந்தும் விடுப்பு எடுக்கின்றனரென புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சிஐபிசி தெரிவிக்கின்றது....
Read moreமொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்தால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். மொன்றியலில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மொன்றியலிற்கும் ; Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டது. வெள்ளப்பெருக்கிற்கு...
Read moreசரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும்,...
Read moreஜெயலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை, பிரித்தானியாவை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம் சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கியதாக பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு...
Read moreவெசாக் அலங்காரங்களுக்கு ஏமாந்து இலங்கையை இந்தியாவின் காலனியாக மாற்ற இடமளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
Read moreஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் எண்ணிக்கை...
Read moreடென்மார்க்கை சேர்ந்த பீர் நிறுவனம் மனித சிறுநீரிலிருந்து பீர் தயாரித்துள்ளது. பிஸ்னர் என்ற பீர் நிறுவனம், மனிதர்கள் பீர் அருந்துகையில் அதில் நிலைத்திருக்க புதுவகை யுத்தியை கையாள...
Read moreஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி(29). சிறந்து...
Read moreஇங்கிலாந்தில் யூன் மாதம் 1ம் திகதி தொடங்கும் சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் யூன் 1-ம்...
Read more