Easy 24 News

வயதான பெற்றோர்களை கவனிக்க கனடியர் வருடமொன்றிற்கு செலவிடும் தொகை?

ரொறொன்ரோ-வயதான தங்கள் பெற்றோர்களை கவனிக்க கனடியர்கள் வருடமொன்றிற்கு 33பில்லியன் டொலர்களை தங்கள் பொக்கெட்டிலிருந்து செலவழிப்பதுடன் பணிகளிலிருந்தும் விடுப்பு எடுக்கின்றனரென புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சிஐபிசி தெரிவிக்கின்றது....

Read more

வெள்ளம் காரணமாக மொன்றியலில் அவசர கால நிலைமை பிரகடனம்.

மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்தால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். மொன்றியலில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மொன்றியலிற்கும் ; Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டது. வெள்ளப்பெருக்கிற்கு...

Read more

சரத்குமார் மற்றும் ராதிகா மீது கோடிக்கணக்கில் பண மோசடி புகார்

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும்,...

Read more

பிரித்தானிய நபரை மிரட்டி கொடநாடு எஸ்டேட்டை வாங்கிய சசிகலா: பகீர் தகவல்

ஜெயலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை, பிரித்தானியாவை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம் சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கியதாக பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு...

Read more

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்கான அறிகுறி : ஞானசார தேரர்

வெசாக் அலங்காரங்களுக்கு ஏமாந்து இலங்கையை இந்தியாவின் காலனியாக மாற்ற இடமளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read more

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் எண்ணிக்கை...

Read more

50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீரில் இருந்து பீர் தயாரித்த நிறுவனம்

டென்மார்க்கை சேர்ந்த பீர் நிறுவனம் மனித சிறுநீரிலிருந்து பீர் தயாரித்துள்ளது. பிஸ்னர் என்ற பீர் நிறுவனம், மனிதர்கள் பீர் அருந்துகையில் அதில் நிலைத்திருக்க புதுவகை யுத்தியை கையாள...

Read more

ஈரானில் டூப்ளிகேட் மெஸ்ஸி கைது: எச்சரிக்கை விடுத்த பொலிசார்

ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி(29). சிறந்து...

Read more

சாம்பியன்ஸ் கிண்ணம் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் யூன் மாதம் 1ம் திகதி தொடங்கும் சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் யூன் 1-ம்...

Read more
Page 4051 of 4554 1 4,050 4,051 4,052 4,554