நடிகை அனுஷ்கா- தெலுங்கு நடிகர் பிரபாஸ் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு...
Read moreரொறொன்ரோ-இன்று நாகமணி துர்க்கா என்பவர் தனது கணவருக்கு இறுதியான ஒரு பரிசை கொடுக்கின்றார்-இதனை நேரடியாக அனைவரும் காணலாம். துர்க்கா தனது சிறுநீரகம் ஒன்றை அவரது கணவருக்கு நன்கொடையாக...
Read moreசெவ்வாய்கிழமை எட்மன்டன் சர்வதேச விமான நிலையம் ஆளில்லா விமானம் ஒன்றை கொண்டு வர உள்ளதாக அறிவித்தது. இந்த விமானம் பார்ப்பதற்கு வல்லூறு ஒன்று பறப்பது போன்று தெரியும்....
Read moreவன்கூவர்–செவ்வாய்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற தேர்தல் ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைய வழிவகுத்துள்ளது. 65-வருடங்களில் முதல் முறையாக அமையும் இந்த சிறுபான்மை அரசாங்கம் மிகவும் வித்தியாசமான ஒன்றாக...
Read moreவட கொரியா ஏவுகணை சோதனையை நடத்துவதற்கு தயாராக இருக்கிறது என அந்நாட்டின் தூதரக அதிகாரி Choe Il தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள்...
Read moreபிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து 1600 அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள Porte de la Chapelle பகுதிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலையில்...
Read moreசேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்களில் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றிருப்பதால் யூலை மாதத்திற்கு பின்னர் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக...
Read moreதமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது தொகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரில் உப்புதண்ணீர் கலப்படம் செய்து விநியோகிக்கப்படுவதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டு நாள் பயணமாக...
Read moreதற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற வாய்ப்பில்லை என அரச உயர்மட்ட வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது. இலங்கைக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் விஜயம் செய்யவுள்ளமை மற்றும் இலங்கை...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
Read more