1642, மே 17-மொன்றியல் நகரம் Paul Chomedey de Maisonneuve என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் தலைமையில் பிரான்ஸ் மதபரப்பாளர்கள் மற்றும் குடியேற்ற வாசிகள் இத்தீவில் குடியேறினர். 375-வருடங்களின்...
Read moreஒன்ராறியோ-ஹமில்ரன் வாட்டர்டவுன் பகுதியில் 10-வயது சிறுமி ஒருத்தி வாகனம் ஒன்று மோதியதில் மரணமடைந்துள்ளாள். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை 6.30மணியளவில் நடந்துள்ளது. நெடுஞ்சாலை 5 மற்றும இவான் வீதியில்,...
Read moreஇலங்கை – கனடாவிற்கு இடையில் தடங்கலற்ற விமான சேவையினை நடத்தும் நோக்கில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்...
Read moreவட கொரியாவுடன் எல்லை பகுதியில் ராணுவ மோதல்கள் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் எச்சரித்துள்ளார். தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக கடந்த...
Read moreதிண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட கட்சி பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தது விவாத பொருளாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா...
Read moreஅதிமுகவின் பிரபல பேச்சாளராக இருந்த நடிகை விந்தியா ஜெயலலிதா இறந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை...
Read moreயுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வில்,...
Read moreஇறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. வலி சுமந்த எட்டாவது வருடத்தில்...
Read moreமுள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு அவலத்தின் அந்த நாட்களை அங்கிருந்து நேரடியாக அனுபவித்த எம்மால் மறக்க...
Read moreகடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் அடாவடித்தனத்திற்குப் பெயர் போயிருந்தது பொதுபல சேனா என்னும் கடும்போக்குவாத அமைப்பு. எனினும் கடந்த சில காலமாக அதன் செயற்பாடுகள் மங்கியிருந்தன. காரணம்...
Read more