Easy 24 News

மொன்றியலிற்கு இன்று 375வது பிறந்தநாள்!

1642, மே 17-மொன்றியல் நகரம் Paul Chomedey de Maisonneuve என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் தலைமையில் பிரான்ஸ் மதபரப்பாளர்கள் மற்றும் குடியேற்ற வாசிகள் இத்தீவில் குடியேறினர். 375-வருடங்களின்...

Read more

  கார் மோதி 10-வயது சிறுமி மரணம்!

ஒன்ராறியோ-ஹமில்ரன் வாட்டர்டவுன் பகுதியில் 10-வயது சிறுமி ஒருத்தி வாகனம் ஒன்று மோதியதில் மரணமடைந்துள்ளாள். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை 6.30மணியளவில் நடந்துள்ளது. நெடுஞ்சாலை 5 மற்றும இவான் வீதியில்,...

Read more

கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்சியான செய்தி

இலங்கை – கனடாவிற்கு இடையில் தடங்கலற்ற விமான சேவையினை நடத்தும் நோக்கில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்...

Read more

போருக்கு ஆயத்த நிலையில் ராணுவம்: வடகொரியாவை எச்சரித்த தென் கொரிய ஜனாதிபதி

வட கொரியாவுடன் எல்லை பகுதியில் ராணுவ மோதல்கள் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் எச்சரித்துள்ளார். தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக கடந்த...

Read more

ஓபிஎஸ் கூட்டத்தில் காலியான நாற்காலிகள்

திண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட கட்சி பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தது விவாத பொருளாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா...

Read more

ஜெயலலிதாவின் மரணம்: 6 மாதங்களுக்கு பின்னர் வெளியே வந்த நடிகை விந்தியா

அதிமுகவின் பிரபல பேச்சாளராக இருந்த நடிகை விந்தியா ஜெயலலிதா இறந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை...

Read more

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை! இறந்தவர்களை நினைவு கூர முடியும்: பொன்சேகா

யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வில்,...

Read more

விளக்கேற்றிய விழிகள்… வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. வலி சுமந்த எட்டாவது வருடத்தில்...

Read more

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அவலத்தை மறக்கமுடியுமா?

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு அவலத்தின் அந்த நாட்களை அங்கிருந்து நேரடியாக அனுபவித்த எம்மால் மறக்க...

Read more

அடங்கியிருந்த பொதுபல சேனா! முஸ்லிம்கள் மீது பாய்ச்சல்

கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் அடாவடித்தனத்திற்குப் பெயர் போயிருந்தது பொதுபல சேனா என்னும் கடும்போக்குவாத அமைப்பு. எனினும் கடந்த சில காலமாக அதன் செயற்பாடுகள் மங்கியிருந்தன. காரணம்...

Read more
Page 4039 of 4554 1 4,038 4,039 4,040 4,554