வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி...
Read moreMay 18, 2017 Ottawa, Ontario பிரதமரின் அலுவலகம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ...
Read moreகல்கரி கல்வி சபை அடுத்த ஆண்டிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை காலை 7.50ற்கு ஆரம்பித்து 11.30மணிக்கு முடிவயை செய்வதற்கு கருதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் சில பெற்றோர்களிற்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreநீண்ட வார இறுதி நாட்களை எதிர் நோக்கும் கனடிய மக்களிற்கு கனடா புள்ளிவிபரவியல் மற்றும் கனடிய புற்றுநோய் சங்கம் தீங்கு விளைவிக்கும் ஊதா கதிர்வீச்சு குறித்து எச்சரிக்கை...
Read moreஅமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது கார் வேகமாக மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்காவின் வணிக தலைநகரமான நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் நவ் சதுக்கத்தில்...
Read moreமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும், சுயநிர்ண உரிமையின்...
Read moreஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மூன்றாம் கட்டையில் அமைந்துள்ள ஆலடி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று...
Read moreமுள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடம் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜன் அருட் தந்தையிடம் இவ்வாறு நேற்று இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது....
Read moreநாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் எனவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுதசம்பவம் நேற்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல்...
Read more