Easy 24 News

கனடிய கோடை காலம் ஒரு சிசோ போன்று உணரப்படும்!

ரொறொன்ரோ-இக்கோடை காலத்தின் வெப்பநிலை ஒரு சீஷோ விளையாட்டு போன்ற உணர்வை ஏற்படுத்தும் என உயர் வானிலை ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.கோடை பருவகாலம் வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டிற்கும்...

Read more

பிரித்தானியாவில் மீண்டும் பரபரப்பு..சால்போர்டு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

பிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைக் கழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர்...

Read more

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள்

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester...

Read more

அமெரிக்காவை மிரட்டும் ஈரான்

ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி மன்னர் சல்மான் ஆகியோர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில், அமெரிக்கா மீது ஈரான் அதிபர் ஹசன்...

Read more

வட கொரியா மீது துப்பாக்கி சூடு தாக்குதல்: பொறுப்பேற்றது தென் கொரியா

வட கொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் மீது தென் கொரியா இராணுவத்தினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென் கொரியா தலைமை...

Read more

முதல்–அமைச்சரான பிறகு 3–வது முறையாக பிரதமர் நரேந்திர மோ டியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்   

பிரதமர் நரேந்திர மோடியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3–வது முறையாக இன்று சந்தித்து பேசுகிறார்.  அ.தி.மு.க. அணிகள் ஒன்றுசேருவது தொடர்பான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், மத்திய அரசுடன்...

Read more

ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த ஊர்க்காவல்படை வீரர் என்ன நிலைமையில் இருக்கிறார் தெரியுமா?

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டடத்தில் பேசிய ஊர்க் காவல்படை வீரருக்கு இதுவரை மீண்டும் பணி வழங்கப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற...

Read more

வித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குறித்த...

Read more

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016...

Read more

மரணப்படை எங்கே? கோத்தாவிற்கு விரிக்கப்படும் இரகசிய வலை!

இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள், நாட்டிற்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த இராணுவத்தினருக்கு அவமரியாதை செய்யப்படுகின்றது என்பது நல்லாட்சி அரசு மீது இப்போது இருக்கும் ஓர் குற்றச்சாட்டு. ஆனால் இந்தக்...

Read more
Page 4031 of 4554 1 4,030 4,031 4,032 4,554