சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, தன்னை சந்திக்க வந்த மகள், பேரன்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்....
Read moreதனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் தமது கட்சியின் பொதுச் செயலராக முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத்ரட்சகனை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிக்கட்சி தொடங்குவதில்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டால், கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்த 20ஆம் திகதி சம்பூர் வைத்தியசாலையை திறந்து வைக்கும் போது...
Read moreஊர்காவற்துறை நெரிஞ்முனை பகுதியில் பொலிஸார் இன்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஈழ மக்கள்...
Read moreஇனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் எவராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அரசாங்கம் பணிப்புரை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன்...
Read moreகோலிவுட், பாலிவுட்டில் நடித்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த...
Read moreஇளம் வயது தொடங்கி வாலிப வயது வரையான கதை அமைப்பு கொண்ட படங்களுக்கு அதில் ஜோடிபோடும் நட்சத்திரங்களின் முகசாயலுக்கு ஏற்ப ஜூனியர் நட்சத்திரங்களை தேர்வு செய்ய...
Read moreதங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தனர்...
Read moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் பற்றிய தனது எண்ணங்களை ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். இது பற்றி பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ரஜினி வெளிநாட்டில்...
Read moreரொறொன்ரோ –மான்செஸ்டர், இங்லாந்தில் அரியானா கிரான்டே இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தொடரந்து ரொறொன்ரோவின் எயர் கனடா சென்ரரின் பாதுகாப்பு பலப்படுத்த திட்டமிடப்பட்டது. எயர்...
Read more