Easy 24 News

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி பேசிய விடயங்கள் என்ன?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம்...

Read more

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read more

வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த அநுர அரசாங்கம்!

நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான துரோகத்தை இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சு...

Read more

யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி

திருகோணமலையில் வைக்கப்பட்ட சிலையை பாதுகாப்பு கருதிதான் அங்கிருந்து அகற்றியதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

முனீஸ்காந்த் – விஜயலட்சுமி இணைந்து கலக்கும் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடுத்தர வர்க்கத்து மக்களின் நாளாந்த வாழ்வியலையும் , அவர்களின் உளவியலையும்  ஜனரஞ்சகமான பாணியில் வெளிப்படுத்தியிருக்கும் 'மிடில் கிளாஸ்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்று 'தேன்கூடே' எனும் முதல்...

Read more

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன் சீற்றம்!

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. அருண் ஹேமச்சந்திரா...

Read more

யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்று  திங்கட்கிழமை (17) குறித்த சிலை கரை ஒதுங்கியுள்ளது.  சிலையின்...

Read more

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை  (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை...

Read more

கொடிகாமம் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு ; விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கொடிகாமம் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

இலங்கை – இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்

இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும்...

Read more
Page 4 of 4469 1 3 4 5 4,469