Easy 24 News

தேசிய சுகாதாரக் கொள்கையை வகுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய சுகாதாரக் கொள்கைகள் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சமகாலத்தில் 1996ஆம் ஆண்டு வரையப்பட்ட சுகாதாரக் கொள்கைகளே அமுலில் இருக்கின்றன. துறையில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்திற்கொண்டு...

Read more

வித்தியா கொலை நேரம் சுவிஸ்குமார் கொழும்பில் !!

மாணவி படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று எதிரிகளில் மூவர் கொழும்பில் ரெஸ்டாரன்ட்க்கு வந்ததாக அங்கு உணவு பரிமாறுபவராக வேலை செய்யும் நபர் நீதாய விளக்கம் ( ரயலட் பார்...

Read more

வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா?

வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் திட்டமிட்ட விதத்தில் மாட்ட வைக்கப்படுவதாக தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களிலில் இரு்நது தகவல்கள் கசிந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழப் பொலிசார் பல வழிகளிலும்...

Read more

கொடூரமான சித்திரவதை தொடர்பாக வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்தேன் – பென் எமர்சன்!

இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் தொடர்பில் வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்ததாக அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை மேற்கோள் காட்டி ஐநாவினால்...

Read more

ஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்....

Read more

கொக்குத்தொடுவாயில் மீண்டும் நிலத்தினை கையகப்படுத்த முயற்சி

கொக்குத்தொடுவாயில் தற்போது தமிழ்மக்களால் விவசாயம் செய்துவரும் நிலத்தினை கையகப்படுத்தி குடியேற்றும் முயற்சியை மேற்கொள்ளமுயலும் இடத்தினை மக்கள் சென்று பார்வையிட்டனர். மக்களோடு வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன்...

Read more

சுவிஸ் குமார் தப்பி செல்ல உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமாரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவோ, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கோ உப பொலிஸ் பரிசோதகர்...

Read more

வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவை!!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார்....

Read more

உயர் தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் ஆகஸ்ட் 2 முதல் தடை !!

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read more

தலைவரை நியமிப்பதும், பணிப்பாளர் சபையை நியமிப்பதும் சுகாதார அமைச்சின் பொறுப்பு!

நெவில் பெர்ணாந்டோ வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டதன் பின்னர் அது அரசின் சொத்து. அதற்கு தலைவரை நியமிப்பதும், பணிப்பாளர் சபையை நியமிப்பதும் சுகாதார அமைச்சின் பொறுப்பு என அமைச்சர் ராஜித...

Read more
Page 3978 of 4555 1 3,977 3,978 3,979 4,555