Easy 24 News

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் பணி!

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின்...

Read more

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது

கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த...

Read more

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நான்கு ஈழ தமிழர்கள் விடுதலை!

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த இலங்கை வடபகுதியை சேர்ந்த நான்கு தமிழர்கள் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமல்ராஜ் அந்தசாமி,...

Read more

கைது செய்யப்படும் அச்சத்தில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்! சிங்கள ஊடகம் தகவல்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தான் கைது செய்யப்படும்...

Read more

த.தே.கூ – ந.தே.மு. சந்திப்பு: முல்லைத்திவில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தை.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக...

Read more

ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் இன்று வாக்களிப்பு

பெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோக மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நேற்றைய தினம் விவாதம்...

Read more

உமா ஓயா திட்டத்தால் பதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை  ஒன்றுகூடி  பதுளை  பண்டாரவளை  வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.

Read more

பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பெருக்கெதிராக வழக்குகள்

பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக 12 வழக்குகள் FCID யினரால்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த 12 வழக்குகள் சம்மந்தமான விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்பாட்டாளர் குழு மற்றும் அக்கட்சியின் நிறைவேற்றுகுழு ஆகியவை இன்று மாலை 7 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கட்சித்தலைவர் மைத்திரிபால...

Read more

தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்

சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல , உள்ளூராட்சி  மன்ற  தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறினார்....

Read more
Page 3959 of 4556 1 3,958 3,959 3,960 4,556