தமது பதவியைத் தக்க வைப்பதற்காக வும் புதிதாகப் பதவியைப் பெறுவதற் காகவும் எனது கணவன் மீது பொய்க் குற்றச்சாட்டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீகக் கோபத்துடன் சீறிச்...
Read moreகடுவெல ரங்கடு மகா பத்தினி தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா இன்று (27) நடைபெறவுள்ளதனால் கொழும்பு – ஹங்வெல்ல பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்படி,...
Read moreகொரியா மொழி திறன் பரீட்சைக்காக தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு வேறு ஒரு தினத்தில் பரீட்சையை நடாத்த கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து இரு பெரும் கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை காலம் முடிந்த பிறகு,...
Read moreகனடாவின் Toronto நகரில் தமிழர் தெருவிழா இன்று சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது. தமிழர் தெருவிழா 2017இனை Toronto மேயர் John Tory உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...
Read moreஅம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று திராய்க்கேணி கிராமத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த...
Read moreகல்லீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் குழந்தையின் சிகிச்சைக்காக சேகரிக்கப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை அதே நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் சத்திரசிகிச்சைக்காக உதவிய...
Read moreமுள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப் பின், கரும்புலிகள் அணியின் சீருடைத் தொப்பி ஒன்று காணப்பட்டதாகத் தெரி விக்கப்படுகிறது. இறுதிப் போர் இடம்பெற்ற முல்லைத்தீவு...
Read moreஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த 16 கிராம்...
Read more