Easy 24 News

என் கண­வன் மீது வெறும் ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

தமது பத­வியைத் தக்க வைப்ப­தற்­கா­க வும் புதி­தா­கப் பத­வி­யைப் பெறுவ­தற் கா­க­வும் எனது கண­வன் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீ­கக் கோபத்து­டன் சீறிச்...

Read more

கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

கடுவெல ரங்கடு மகா பத்தினி தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா இன்று (27) நடைபெறவுள்ளதனால் கொழும்பு – ஹங்வெல்ல பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்படி,...

Read more

கொரிய மொழிப் பரீட்சை எழுதாதவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு

கொரியா மொழி திறன் பரீட்சைக்காக தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு வேறு ஒரு தினத்தில் பரீட்சையை நடாத்த கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக...

Read more

கூட்டணி எதுவரைக்கும் – ஜனாதிபதி விளக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து இரு பெரும் கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை காலம் முடிந்த பிறகு,...

Read more

கனடாவின் Toronto நகரில் தமிழர் தெருவிழா

கனடாவின் Toronto நகரில் தமிழர் தெருவிழா இன்று சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது. தமிழர் தெருவிழா 2017இனை Toronto மேயர் John Tory உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

Read more

திராய்க்கேணியில் 52 தமிழர்களின் படுகொலை – 27 ஆவது ஆண்டு நினைவு தினம்!

அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று திராய்க்கேணி கிராமத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த...

Read more

உயிரிழந்த நிலையில் இருவருக்கு உதவிய 11 மாத குழந்தை!

கல்லீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் குழந்தையின் சிகிச்சைக்காக சேகரிக்கப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை அதே நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் சத்திரசிகிச்சைக்காக உதவிய...

Read more

முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி !!

முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் அமைப் பின், கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி ஒன்று காணப்­பட்­ட­தா­கத் தெரி விக்­கப்­ப­டு­கி­றது. இறு­திப் போர் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு...

Read more

ஹெரோயின் வைத்திருந்த இருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த 16 கிராம்...

Read more
Page 3907 of 4556 1 3,906 3,907 3,908 4,556