Easy 24 News

அர்ஜுன் அலோசியஸை வற்புறுத்த முடியாது; ஆணைக்குழு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், குறித்த விடயத்தில் சாட்சியமளிக்க வேண்டுமென்பதுடன் அவர் சாட்சியமளிக்க விரும்பவில்லையாயின் அவரை வற்புறுத்த முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய...

Read more

வித்தியா கொலை வழக்கு – பொலிஸ்மா அதிபருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது. மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்...

Read more

ஆசிரியர்கள் கடமை நேரங்களில் வேறு பணிகளில் ஈடுபடுவதாக தகவல்

பாட­சாலை வகுப்பு நேரங்­களில் டியூஷன் வகுப்­புகள் நடத்­துதல், பிர­தே­சத்தில் செய்தி சேக­ரிப்பு பணி­களில் ஈடு­படல், பல்­வேறு சிறு தொழில்கள் செய்தல் உள்­ளிட்ட தமது சொந்த தேவை­களின் நிமித்தம்,...

Read more

விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட அறுவர் கைது

அநு­ரா­த­புரம் நகரில் விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டு­வந்த ஆறு பெண்­களை கைதுசெய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­தனர். அநு­ரா­த­புரம் நகரில் பொது­மக்­க­ளுக்கும் வியா­பா­ரி­க­ளுக்கும் அரு­வ­ருக்­கத்­தக்க விதத்தில் நட­மா­டித்­தி­ரியும் பெண்கள் தொடர்பில்...

Read more

அர்ஜுன் அலோசியஸ் ஆணைக்குழுவில் முன்னிலை

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

Read more

எதிர்வரும் 20 வரை விடுமுறைகள் இரத்து : அரசு அதிரடி

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமாக விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை...

Read more

வித்தியா படுகொலை விவகாரம் : குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபணம்

கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் வழக்கில், சதித்­திட்டம் தீட்­டி­யமை, கடத்திச் சென்­றமை, பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை, கொலை செய்­தமை ஆகிய...

Read more

மஹிந்த தன் வாயால் மாட்டிக் கொண்டுள்ளார்- விஜித ஹேரத்

“சில் ஆடை” விநியோக சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் காலகட்டத்தில், தான் சம்பவத்துக்கு பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதன்...

Read more

தரம் 5 பரீட்சையில் சிக்கல், உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும்- கல்வி அமைச்சர்

இவ்வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளிலுள்ள வினாவில், சிக்கல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் பரீட்சைகள்...

Read more

காணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கம் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கான அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்த­மானி அறி­வித்தலில் ஜனா­தி­ப­தி­யினால் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக விசேட அலு­வ­ல­கத்தை அமைக்கும் நட­வ­டிக்கை இடம்­பெ­ற­வுள்­ளது. இது­கு­றித்து தேசிய...

Read more
Page 3876 of 4556 1 3,875 3,876 3,877 4,556