பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், குறித்த விடயத்தில் சாட்சியமளிக்க வேண்டுமென்பதுடன் அவர் சாட்சியமளிக்க விரும்பவில்லையாயின் அவரை வற்புறுத்த முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய...
Read moreவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது. மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்...
Read moreபாடசாலை வகுப்பு நேரங்களில் டியூஷன் வகுப்புகள் நடத்துதல், பிரதேசத்தில் செய்தி சேகரிப்பு பணிகளில் ஈடுபடல், பல்வேறு சிறு தொழில்கள் செய்தல் உள்ளிட்ட தமது சொந்த தேவைகளின் நிமித்தம்,...
Read moreஅநுராதபுரம் நகரில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஆறு பெண்களை கைதுசெய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகரில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அருவருக்கத்தக்க விதத்தில் நடமாடித்திரியும் பெண்கள் தொடர்பில்...
Read moreபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...
Read moreஎதிர்வரும் 20 ஆம் திகதிவரை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமாக விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை...
Read moreகூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில், சதித்திட்டம் தீட்டியமை, கடத்திச் சென்றமை, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை, கொலை செய்தமை ஆகிய...
Read more“சில் ஆடை” விநியோக சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் காலகட்டத்தில், தான் சம்பவத்துக்கு பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதன்...
Read moreஇவ்வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளிலுள்ள வினாவில், சிக்கல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் பரீட்சைகள்...
Read moreகாணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியினால் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விசேட அலுவலகத்தை அமைக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதுகுறித்து தேசிய...
Read more