சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில்...
Read moreஅரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் வயதெல்லை 60 வரை நீடிக்கவும்...
Read moreஅமெரிக்காவில், லாஸ் வேகாஸ் நகரில், 59 பேரைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ISIS உரிமை கோரியிருக்கிறது. கொலையாளி வெள்ளையின கிறிஸ்தவராக இருந்த போதிலும், “அவர் ஏற்கனவே...
Read moreதெங்கு அபிவிருத்தி சபை 65 ரூபாய்க்கு மானிய விலையில் பொதுமக்களுக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறித்த தேங்காய்கள் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டு விற்பனை...
Read moreபாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று பாராளுமன்றம் விழாக் கோலம் காணவுள்ளது. இந்த வரலாற்று முக்கியமான நாளில் நடைபெறவுள்ள விசேட அமர்வில் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்,...
Read more2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது....
Read moreகிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாசி வகை...
Read moreமின்சாரம் தாக்கி நினைவிழந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக வழங்கிய முதலுதவியே அவர்...
Read moreதிருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி றொட்டவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதியை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக...
Read moreதிருகோணமலை.நாமல்வத்தை கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் 04 கைக்குண்டுகள் டெடனேடர் 21 மற்றும் 130 மில்லிமீற்றர் ஆட்லரி ரவைகள் நேற்று (02.10.2017) மீட்கப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர். மொறவெவ...
Read more