Easy 24 News

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன் கோரிக்கை

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக்...

Read more

“தாருன் நுஸ்ரா“ அநாதைகள் இல்ல பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகள்

கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை...

Read more

1000 நாட்களில் 2.700 பில்லியன் ரூபா கடன்பெற்ற நல்லாட்சி – சாடுகிறார் டலஸ்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மத்தளயில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்...

Read more

1,333 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தஞ்சம் – முஸ்லிம்களே அதிகம்

புகலிடம் கோரி பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மற்றும், இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு சென்றவர்களின் தொகை வெளியிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க...

Read more

நூற்றாண்டை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையம் கோலாகலம்!

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா இன்று  (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அணிவகுப்புகள், அலங்காரங்கள்...

Read more

வஸீம் தாஜுதீன் விவகாரம்: முக்கிய தீர்ப்பு 19ஆம் திகதி

எலும்புத் துண்டுகளை காணாமல் ஆக்கி சாட்சியங்களை அழித்தமை தொடர்பில் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபராக கொழும்பின் முன்னாள் பிரதான...

Read more

யுத்தம் நடைபெறாத நாட்டுக்கு யுத்தக் கப்பல் எதற்கு?: டலஸ்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மத்தளயில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்...

Read more

அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கை விஜயம்

2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்திற்கு...

Read more

டெங்குவிற்கு பயந்து 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் அருகிலுள்ள பேளுக்குறியிச்சியில் தாய் ஒருவர் அவரது 7 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக...

Read more

மார்ச் மாதம் திறக்கப்படுகிறது தாமரைக் கோபுரம்!

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் மிக உயரமான கட்டடம் என்று கூறப்படும் தாமரைக் கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான திட்டப் பணிகள்...

Read more
Page 3865 of 4556 1 3,864 3,865 3,866 4,556