Easy 24 News

இலங்கையின் விசர் நாய், சர்வதேச ஊடகங்களில் இடம்பிடிப்பு

கடந்த திங்கட்கிழமை பிரான்சில் 10 வயது பாடசாலை மாணவர் ஒரு உயிரிழந்த செய்தி சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகியிருந்தது. இந்த மாணவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார்....

Read more

பம்பலப்பிட்டியிலும், வெள்ளவத்தையிலும் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள் உலாவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த ஏரிக்கு அருகில் சென். பீட்டர் பாடசாலையின்...

Read more

நீல திமிங்கிலம் விளையாடிய, பொறியியலாளர் தற்கொலை

சென்னையில் நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த...

Read more

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் – ஐ.நா விசேட நிபுணர்

யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை...

Read more

சிறிலங்காவுக்கு மிகப்பெரிய பிரச்சினை, உருவெடுக்கக் கூடும் – ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்...

Read more

அடுக்கடுக்காக இலங்கை நோக்கி விரையும் 6 நாடுகளின் போர்க் கப்பல்கள்

இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன. கடந்த 19ஆம் நாள்...

Read more

இன்று முதல் மாலை நேரத்தில் மழை

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று (24) முதல் பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு...

Read more

ISIS வைத்தியசாலையில் இலங்கை மருத்துவர்கள் ?

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பயங்கரவாதிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியொன்றில் இந்த தகவல்கள்...

Read more

சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

சைட்டம் பிரச்சினைக்கு இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை எனவும் பல்வேறு விடயங்களை முதன்மைப்படுத்தி கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாற இறுதிக்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும் உயர் கல்வி...

Read more

ஜனாதிபதியின் காலினால் இழுக்கும் அமைச்சர்களே பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சைட்டம் தொடர்பான காத்திரமான தீர்மானத்துக்கு தடையாக ஒரிரு அமைச்சர்களே தடையாகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்....

Read more
Page 3825 of 4556 1 3,824 3,825 3,826 4,556