தமிழர்களை மிரட்டிய ராணுவ பிரிகேடியருக்கு பிரித்தானியாவில் நெருக்கடி

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சைகை மூலம் எச்சரித்துள்ளார். இது தொடர்பான...

Read more

காணாமல் போனோர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை :ஜனாதிபதி

வடக்கு காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த -லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல்...

Read more

தமிழ் இளைஞன் பிரான்சில் வெட்டிக்கொலை

பரிஸ் 14 இல் மொன்பர்னாஸ் (Montparnasse) பகுதியில் உள்ள உணவகத்திற்குள் சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உடலின் பல பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில்...

Read more

கைது செய்யுங்கள் பார்க்கலாம் சவால் விடுத்துள்ள ஹபீஸ் சையத்

பாக். அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என ஹபீஸ் சையத் சவால் விடுத்துள்ளார். 2008 மும்பை தாக்குதல் சம்வத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜமேத் உத் தாவா...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்!

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க...

Read more

அமைச்சர்களை எச்சரித்த விமல் வீரவன்ச

அமைச்சர் ராஜித சேனாரத்னாக்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் சிறைச்சாலை காற்சட்டையை அணிவிப்பதற்கு தேவையான மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

Read more

ஆணைக்குழு அறிக்கை குறித்த சூடான பாராளுமன்ற விவாதம் இன்று

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது....

Read more

அனைத்து தேர்தல் பரப்புரைகளை நாளையுடன் நிறைவு

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு கட்சிகளினால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (07) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த...

Read more

மக்களுக்குரிய காணி மக்களுக்கு, காட்டுக்குரியது காட்டுக்கு

மன்னார் சிலாவத்துறை கிராமத்துக்குரிய காணியை அக்கிராமத்துக்கும், அரச வனப் பகுதிக்குரிய காணியை வனத்துக்கும் உரித்தாக்கப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மன்னாரில் தெரிவித்தார். வனப் பிரதேசத்தின்...

Read more

ஜே.வி.பி. 2020 இல் ஆட்சி அமைக்கும்-

மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். கல்கமுவ...

Read more
Page 3140 of 4151 1 3,139 3,140 3,141 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News