எம்மை விமர்சிப்பவர்கள் வாயடங்கிப் போவார்கள்

மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். நாளைமறுதினம் 10ஆம் திகதி வீடு சின்னத்துக்கு...

Read more

மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டு மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம்...

Read more

வடக்கு, கிழக்கு மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் தாயக பூமி. இந்த மண் எமக்கே உரித்தானது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். மீண்டும் இந்த மண்ணை நாம் ஆளவேண்டும்....

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது

வடமாகாண சபையும், உள்ளூராட்சி சபையும் எமது மக்க ளின் உரித்தான சொத்து. இவற்றை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எவருக்கும் தாரை வார்த்துக் கொள்ள முடியாது. இவ்வாறு...

Read more

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

நியமன கடிதங்கள் பெற்ற அரச அதிகாரிகள் தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தேர்தல்...

Read more

அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் மகிந்த

விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதால் தான் முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு பிரதேச சபையாக சென்று அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்....

Read more

சூனிய காலப்பகுதியில் சட்டம் கடுமையாக நடைமுறை

எதிர்வரும் 48 மணிநேர தேர்தல் பிரசார சூனிய காலப்பகுதியில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன்...

Read more

உதயங்கவை ஒப்படைக்குமாறு உக்ரைன் வேண்டுகோள்

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதில் இராஜதந்திர ரீதியிலான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதயங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் நாட்டு அதிகாரிகள் டுபாயிடம் வேண்டுகோ...

Read more

வவுனியாவில் குண்டுகள் மீட்பு!!

வவுனியா பம்பைமடுப்பகுதியில் இராணுவத்தினர் சோதனை நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட தனியார் காணியில் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்கள் இன்று மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். காணியின் உரிமையாளரால் பொலிஸாருக்கு...

Read more

இலங்கை நோக்கி சென்ற பிரான்ஸ் நாட்டவர்கள் கைது!

இலங்கையை நோக்கி பயணித்த இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மதுரை விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பழமைவாய்ந்த விநாயகர்...

Read more
Page 3139 of 4156 1 3,138 3,139 3,140 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News