மட்டக்களப்பில் ஹர்த்தாலையடுத்து தேசிய மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே சர்ச்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையிட்டு மட்டு நகர் பகுதியை தவிர ஏனைய பல பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழமை போல மக்களின் திங்கட்கிழமை (18)  இயல்பு வாழ்கை இடம்பெற்றது. ...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வழியனுப்ப செல்பவர்கள் உட்பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read more

மோசடி வழக்கில் முக்கிய அமைச்சர்! அநுர அரசாங்கத்திற்கு பேரிடி

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக்...

Read more

ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லை… யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அதிரடி அறிவிப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான...

Read more

தாத்தா – பேரன் உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் ‘ஃபிளாக்’

சர்வதேச விருதுகளை வென்ற ' கொட்டுக்காளி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தீஹான் கதையை வழிநடத்தி செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஃப்ளாக் ' ( FLAG)...

Read more

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

தென்னிந்திய திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டியர் ஸ்டூடண்ட்ஸ் 'படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இயக்குநர்கள் ஜோர்ஜ் பிலிப் ரே-...

Read more

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.  யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read more

வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

Read more

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் ஏழு மணித்தியாலம் விசாரணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை 9.30 மணிக்கு ...

Read more

பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி...

Read more
Page 3 of 4402 1 2 3 4 4,402